Skip to content
Monday, August 15, 2022
Latest:
  • மஹாபாரதப் போர் உண்மையில் நடந்ததா?(Mahabharata)
  • நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி? (Diabetic foot ulcers)
  • இறால்வடை (Prawn vadai)
  • வயிற்று இடுப்பு தசையைக் குறைக்கும் வக்ராசனம் (Vakrasana)
  • திருவண்ணாமலையை சுற்றி ஒரு சுற்றுலா (Tour around Tiruvannamalai)
Annaimadi

Annaimadi

Healthier Long Life

  • ஆரோக்கியம்
    • ஆரோக்கியம்
    • உணவும் வாழ்வும்
  • சித்த மருத்துவம்
    • சித்த மருத்துவம்
    • நலம் தரும் மூலிகை
  • யோகாசனம்
    • யோகாசனம்
    • யோகாசன வீடியோ
  • சமையல்
    • பிரதேச சமையல்
      • தென்னிந்திய சமையல்
      • செட்டிநாடு சமையல்
      • யாழ் அசைவ உணவுகள்
      • யாழ் சைவ உணவுகள்
      • யாழ் சம்பல் வகைகள்
      • ஈரோடு சமையல்
      • பருத்தித்துறை சமையல்
      • ஸ்ரீ லங்கன் இனிப்பு உணவுகள்
      • இயற்கை சுவை
      • உணவே மருந்து
    • 7நாள் 7சுவை
    • இதயம் தொட்ட சமையல்
    • இயற்கை உணவு
    • நலம் தரும் உணவு
    • இலகு சமையல்
    • சமையல் குறிப்புகள்
    • விசேட உணவுகள்
      • தீபாவளி
      • நவராத்திரி
      • கேக்
        • ஐசிங் கேக்
        • முட்டை இல்லாமல்
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • மணி செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • சினி செய்திகள்
    • IBC தமிழ்
  • TV நாடகங்கள்
    • Sun TV serials
      • சித்தி 2
      • பூவே உனக்காக
      • அபியும் நானும்
      • ரோஜா
      • பாண்டவர் இல்லம்
      • மகராசி
      • சுந்தரி
      • வானத்தை போல
      • மெட்டி ஒலி
      • எதிர் நீச்சல்
      • கயல்
      • அன்பே வா
      • சந்திரலேகா
      • அருவி
      • தாலாட்டு
      • திருமகள்
      • மாயாண்டி குடும்பத்தார்
      • அத்திப்பூக்கள்
      • நந்தினி
      • உதிரிபூக்கள்
    • Vijay TV
      • ஈரமான ரோஜாவே
      • நாம் இருவர் நமக்கு இருவர்
      • பாண்டியன் ஸ்டோர்ஸ்
      • ராஜா ராணி 2
      • ராஜபார்வை
      • முத்தழகு
      • தமிழும் சரஸ்வதியும்
      • செந்தூரபூவே
      • தேன்மொழி B.A
      • நீயா நானா
      • தென்றல் வந்து என்னை தொடும்
      • பாவம் கணேஷன்
      • நம்ம வீட்டு பொண்ணு
      • பாக்யலட்சுமி
      • வேலைக்காரன்
      • மௌனராகம்
      • பாரதி கண்ணம்மா
    • Colors tamil tv
      • இதயத்தை திருடாதே
      • சில்லுனு ஒரு காதல்
      • அம்மன்
    • Hindhi serials
      • Radha krishn
      • Savdhann India
      • Nimki Mukhiya
      • Excuse Me Madam
    • Jeya TV
      • கிராமபோன்
      • இரவின் மடியில்
      • கண்ணான கண்ணே
      • காதல் ஓவியம்
      • ரெட்டை ரோஜா
      • பூவே பூச்சுடவா
  • ஏனையவை
    • வாழ்வியல்
    • அழகுகுறிப்புகள்
      • அழகின் ரகசியம்
    • ஜோதிடம்
      • இன்றைய ராசிபலன்
    • ஆன்மீகம்
      • சித்தர்கள் தரும் சித்தி
      • ஆன்மீக செய்திகள்
      • ஆன்மீகம் அறிவோம்
      • கந்தனும் கவசமும்
      • மண்ணின் சாமிகள்
      • தெருக்கூத்து
    • இயல் இசை
      • இசை விருந்து
      • நாட்டியம்
      • இசை கதம்பம்
      • ஹிந்துஸ்தானி இசை
    • திரையிசை
      • Super singer
      • புதிய பாடல்கள்
      • பக்தி பாடல்கள்
      • பழைய பாடல்கள்
      • T.M.S. Songs
      • P.Susheela Songs
      • சுகமான ராகங்கள்
      • SPB songs
      • Hariharan Songs
      • Chitra Songs
      • Shreya ghosal songs
    • தகவல்
      • உழவே உலகு
      • வரலாறு
      • மனிதன்
    • சஞ்சிகைகள்
      • சினிமா விகடன்
      • குமுதம்
      • உதயன்
      • நக்கீரன்
      • தினமணி
      • மாலை மலர்
  • ta Tamil
    ta Tamilen Englishhi Hindisi Sinhalaar Arabiczh-TW Chinese (Traditional)de Germanda Danishfr French
annaimadi.com Om mandra,benefits of Om mandra, mening of Om mandra,Om mandra chants,meditation,
ஆன்மீகம் 

நலம் தரும் ஓம் எனும் மந்திரம் (Om Mandra)

6th August 202130th July 2021 Annai 0 Comments Om Mandra
Share

மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் (Om Mandra) எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்‘ என்ற பெயரும் உண்டு.

நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் “ஓம்’ என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். 

‘ஓம்’ (Om Mandra) என்ற மந்திரத்தை நாம் தினசரி உச்சரிப்பதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கின்றன என்பது பலரால் அனுபவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
அநேகமாக நாம் பேசும் போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் “ஓம்’ என உச்சரிக்கும் போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.
 
அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ‘ஓம்’ என்ற பிரணவ ஒலி பிறக்கிறது.  உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ‘ ஆ ‘ , ‘ஓ ‘ ,’ம்’ ஆகிய மூன்று அசைகளால் உருவானது.

 நாம்  ‘ஆ’ என்று ஓசை எழுப்பும் போது  உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள்  இயக்கம் பெறுகின்றன.’ம்’ என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும்.

இதற்கு ‘பரமாத்மாவே’ ஜீவனாகிய என்னை உன்னோடு சேர்த்துக்கொள்’ என்று அர்த்தம். அதனால் தான் கடவுள் பெயரை உச்சரிக்கும் முன்பும் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் சக்தி, ஓம் முருகா என்று சொல்கின்றோம்.

இந்த பிரபஞ்சமே ஓம் எனும் அச்சாணியில் தான் சுழன்று கொண்டிருக்கின்றது. எனவே ஓம் என்று சொல்ல… சொல்ல…பஞ்சபூத சக்திகளும் உடலில் ஊடுருவி மின்சக்தி, காந்த சக்தியை உருவாக்குகிறது.
இதனால் நோய்கள் நீங்கி உடலும், உள்ளமும் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சியாக இருக்கும்.
 
‘ஓம்’ விளக்கம்
 
மனிதனுக்குள் எப்போதும் தெய்வத் தன்மையும், அசுரத்தன்மையும் போரிட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்த அசுரத் தன்மையை வெல்லும் சக்தி கொண்டது தான் ‘ஓம்’ என்ற புனித சொல். இதனை சற்று சத்தமாகவும் சொல்லலாம் அல்லது மனதிற்குள்ளேயும் சொல்லலாம்.
மனதில் ‘ஓம்’ என்ற எழுத்தினை கவனத்தில் நிறுத்தியும் தியானம் செய்யலாம். ‘ஓம்’ என்ற உச்சரிப்பு நீண்டு நிதானமாய் சொல்ல வேண்டியது அவசியமாகும்.
 
‘ஓம்’ சொல்வது யாகம் செய்வதற்கும், தானம் செய்வதற்கு ஒப்பானது என்றும் விவரிக்கப்படுகின்றது. 3 – இந்த முறையில் ‘ஓம்’ எழுதப்படும் பொழுது முதல் வளைவு விழித்திருக்கும் நிலையையும், ஒரு வளைவு கனவு நிலையையும், கீழ் விளைவு ஆழ்நிலை தியானத்தினையும் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேல் உள்ள புள்ளி துரிய நிலையினை உணர்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மகா கணபதியின் வடிவமைப்பாக குறிப்பிடப்படுகின்றது.

‘ஓம்’ மந்திரத்தை தொடர்ந்து சொல்லுவதால்

இம் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகபடுத்துகிறது.

ஓம் என்னும் மந்திரத்தை,  11 முதல் 18 முறை உச்சரித்து விட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் தான் மூளைக்கு அவசியமான ‘மெலடோனின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.

நாளும் ‘ஓம்’ என்று உச்சரித்து வர நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் ‘ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி வர மூளையில் ‘எண்டார்பின்’  என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும்.

 ‘ஓம்’ மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது

annaimadi.com Om mandra,benefits of Om mandra, mening of Om mandra,Om mandra chants,meditation,
 
ஓம் எனும் புனித சத்தம்
அ+உ+ம் என்பவற்றின் சேர்க்கை 
பூமி + ஆகாயம் + தேவ உலகம்
ப்ரம்மா + விஷ்ணு + சிவம்
ரிக் / யஜீர் + சாம வேதங்கள்
என்பதினை ‘ஓம்’ உணர்த்துகின்றது.
அ+உ+ம் மூன்றினையும் இணைத்து ‘ஓம்’ என்று உச்சரிக்கும் போது வயிறு, தண்டு வடல் தொண்டை, மூக்கு, மூளை பகுதிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.
ஒலியினால் உருவாகும் சக்தி இவ்விடங்களை புதுப்பித்து பாதுகாக்கின்றது.
யோகா பயிற்சி செய்பவர்கள் ஓம் சொல்லும் பயிற்சியினை அன்றாடம் யோகாபயிற்சிக்கு முன்னால் மேற்கொள்ளவது சால சிறந்தது.
இதனால் அவர்கள் கவனத்திறன் அமைதி, ஆற்றல் திறன் கூடுவதாகவும் மன அழுத்தம் நீங்குவதாகவும் கூறுவர்.
மனதின் முழு அழுத்தமும் ‘ஓம்’ என்ற சொல்லின் உச்சரிப்பில் முழுவதுமாகத் தீர்வதாக ஆய்வில் அறியப்பட்டது.
 
இந்த ‘ஓம்’ சத்தமே வெட்ட வெளியில் சூரியினைச் சுற்றி இருப்பதாக நாசா ஆய்வு மையம் கூட கூறியுள்ளது. படிப்பு, விளையாட்டு என எந்த துறையிலும் ‘ஓம்’ நாமம் தினம் சொல்லி பழகுபவர்கள் சிறந்த திறமையினை வெளிக் கொண்டு வருவதினை அனுபவ ரீதியாக  குறிப்பிடுகின்றனர்.

‘ஓம்’ மந்திரம் சொல்வதன் பலன்கள் (Om Mandra benefits)

ஓம் மந்திரம் சொல்லப்படும் போது சுற்று சூழல் சுத்தமாகின்றது.
ஆக்கப்பூர்வ அதிர்வுகள் ஏற்படுகின்றன.
உடலில் நச்சுப் பொருட்கள் நீங்குகின்றன.
உடல் தன்னைத் தானே சிகிச்சை அளித்து சீர் செய்கின்றது.
நினைத்த இலக்கை அடையவும், கவனத்தன்மையினை உண்டாகின்றது.
தெளிவுத்தன்மை பிறக்கின்றது.
பலர் சேர்ந்து குழுவாக இம் மந்திரத்தினை உச்சரிக்கும் பொழுது நிறைந்த சக்தி அவ்விடத்தில் உருவாகின்றது..
சருமம் சுத்தமாகின்றது.
தண்டு வடம் நிமிர்ந்து உறுதித் தன்மை பெறுகின்றது.
இருதய துடிப்பு படபடப்பின்றி இருக்கின்றது
உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது
மனநிலை சீராவதால் அவரது சொல், செயல் அனைத்தும் பண்பானதாக இருக்கின்றது.
உடலும், மூட்டுகளும் மென்மையானதாக இருக்கின்றன.
annaimadi.com Om mandra,benefits of Om mandra, mening of Om mandra,Om mandra chants,meditation,
 
அடுத்து, காதுகள் “ஓம்’ என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு
பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை.
ஆக, நாம் கருவில் “ஓம்’ என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் “ஓம்’ என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.
 
இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை “ஓம்’ என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது.

மந்திரம் சொல்லும் முறை (Om Mandra)

வீட்டிற்குள் ஒரு அமைதியான இடத்தினை தேர்வு செய்யுங்கள். 15-20 நிமிடம் இதற்கென தனி நேரம் ஒதுக்குங்கள். சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து உங்கள் மூச்சினை கவனியுங்கள்.
கண்கள் மென்மையாய் மூடி இருக்கட்டும். பின் ‘ஓம்’ என்ற சொல்லினை அ, உயரம் என்ற முறையில் சத்தமாகசொல்லுங்கள்.
முடிந்த வரை கண்களை மென்மையாய் மூடி மூச்சினை கவனியுங்கள். தினமும் இதனை செய்யுங்கள்.
கருப்பையில் இருக்கும் குழந்தை ஓம் வடிவில் தான் உள்ளது என்பதே ஓம் மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.
 
ஆலயத்தினுள் எழுப்பப்படும் “ஓம்’ என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.
 
“ஓம்’ (Om Mandra) என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.
 
“ஓம்’ என்ற மந்திரத்தை உச்சரித்தாலே உடல் நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைகின்றன. இந்த மந்திரம் உச்சரிப்போரையும் கேட்போரையும் எந்த நோய்களும் எளிதில் அண்டுவதில்லை.

காரணம் “ஓம்’ என்ற மந்திரத்தின் அதிர்வலைகள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும், ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலங்களையும் தட்டி எழுப்பி, சீராக இயங்கச் செய்து, யோகம் செய்த பலனைத் தருகிறது.annaimadi.com Om mandra,benefits of Om mandra, mening of Om mandra,Om mandra chants,meditation,

“ஓம்’ மந்திரத்தின் சிறப்பின் சாட்சியாக இயற்கை

உத்ராஞ்சல் வழியாக திருக்கயிலை செல்லும் போது, இமயமலைத் தொடரில் “நாபிதாங்’ என்றொரு இடம் இருக்கிறது. “நாபி’ என்பதற்குத் தொப்புள் என்பதே பொருள் .இந்த நாபிதாங் என்ற இடத்தில் மூன்று பெரிய மலைச் சிகரங்கள் அமைந்துள்ளன.
அவற்றுள் “ஓம் பர்வதம்’ (ஓம் மலை) என்றழைக் கப்படும் மலையானது நம்மை பிரமிக்க வைக்கிறது. காரணம், அந்தப் பெரிய மலையில் “ஓம்’ (ற்) என்ற வடமொழி எழுத்தை, மலை முழுக்க எழுதியிருப்பதைப் போன்று இயற்கையாகவே பனிப்போர்வைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மலைக்குப் பக்கத்தில் “நாபி பர்வதம்’ (தொப்புள் மலை) என்ற மற்றொரு மலை உள்ளது. மனித உடலிலுள்ள தொப்புளைப் போல இயற்கையாகவே அமைந்துள்ளது இந்த மலை. இந்த அமைப்பி னாலேயே அந்த இடத்தின் பெயரும் “நாபிதாங்’ என்ற காரணப் பெயராயிற்று.
மூன்றாவதாக அமைந்துள்ள “திரிசூல பர்வதம்’ (திரிசூல மலை) மூன்று சிகரங்களுடன் அந்த லோகநாயகன்- லோக நாயகியை நினைக்க வைக்கிறது. இந்தக் காட்சிகளை மனக்கண்ணில் நிறுத்தி நினைத்து பார்த்தால் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் உண்மையிலேயே நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா.
 
யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா உச்சரிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
 
தொடர்ந்து ‘ஓம்’ என்று சொல்லும் பயிற்சி செய்ய மனது அமைதி ஆகும். மூச்சு சீராகும். தேவையில்லா எண்ணங்கள் நீங்கும். உடல் சக்தி கூடும்.
எனவே ஓம் எனும் மந்திரத்தைநாளும் சொல்லி பலன் பெறுவோம் !
  • ← மொறு மொறு கச்சான் மசாலா (Peanut masala)
  • முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க (Remove dead cells from face) →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

ஆரோக்கியம்

நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி? (Diabetic foot ulcers)
ஆரோக்கியம் 

நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி? (Diabetic foot ulcers)

14th August 20229th August 2022 Annai 0
Share

இரத்த ஓட்டம் குறைவதாலேயே நீரிழிவு நோயாளர்களுக்கு மற்றவர்களை விட காலில் புண்கள் (Diabetic foot ulcers) அதிகம் ஏற்படுகின்றன.இது மிக ஆபத்தானது.

Brain danmaging  habits,brain affecting activities,brain affecting habits,மூளையை பாதிக்கும் அன்றாட செயற்பாடுகள்,sleep deprivation,தூக்கமின்மை,உறங்குகையில் தலையை முழுமையாக மூடி இருத்தல்,head covered while sleeping,வளி மாசடைதல்,air pollution,புகைத்தல்,smoking,அதிக சர்க்கரை நுகர்வு,High sugar consumption, ,சிந்தனை செய்யாமை,Lack of stimulation of thoughts ,lack of thinking,annaimadi.com,அன்னைமடி 
ஆரோக்கியம் 

மூளையை பாதிக்கும் பழக்கங்கள்(Brain affecting habits)

7th August 20227th August 2022 Annai 0
Raisins to strengthen teeth and bones
ஆரோக்கியம் 

எலும்பு,பற்களுக்கு பலம் தரும் திராட்சை (Raisins)

30th July 202230th July 2022 Annai 0
கணையத்தைக் காக்கும் உணவுகள்(Foods that Protect the pancreas)
ஆரோக்கியம் 

கணையத்தைக் காக்கும் உணவுகள்(Foods that Protect the pancreas)

27th July 202224th July 2022 Annai 0
சாத்தனூர் அணை ,Tour around Tiruvannamalai Sathanur Dam,அன்னைமடி,annaimadi.,திருவண்ணாமலையை சுற்றி ஒரு சுற்றுலா ,Tour around Tiruvannamalai,பர்வதமலை,parvathamalai,சமணர் ஆலயம்,திருமலை,மாமண்டூர் குடைவரைக்கோயில் mTour around Tiruvannamalai Mamandoor,சீயமங்கலம், குடைவரைக்கோயில்,Tour around Tiruvannamalai Seeyamangalam,ஜவ்வாதுமலை ,Tour around Tiruvannamalai Javvaathu kill,கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்,சந்திரமௌலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம்,Tour around Tiruvannamalai Chandramouleeswarar temple
ஆன்மீகம் 

திருவண்ணாமலையை சுற்றி ஒரு சுற்றுலா (Tour around Tiruvannamalai)

12th August 20222nd August 2022 Annai 0
தருப்பை, ஆல்பா புல் ,Halfa Grass, Big cordgrass, உப்புக்கோரைப்புல் ,Salt reed-grass,தர்ப்பை ,Dharbha, குசம் அல்லது குசா ,Kusha, அன்னைமடி,annaimadi.com,சமய சடங்குகளில் தர்பைபுல்லுக்கு ஏன் அதிக முக்கியத்துவம்,Why Darbaibul is so important in religious rituals
ஆன்மீகம் 

சமய சடங்குகளில் தர்பைபுல்லுக்கு ஏன் அதிக முக்கியத்துவம்(Dharbha)

5th August 20221st August 2022 Annai 0
முருகப்பெருமானின் நோய் தீர்க்கும் அருமருந்து (Muruga’s healing elixir)
ஆன்மீகம் 

முருகப்பெருமானின் நோய் தீர்க்கும் அருமருந்து (Muruga’s healing elixir)

22nd July 202222nd July 2022 Annai 0
குண்டலினி சக்தி என்பது என்ன? (What is Kundalini Shakti?)
ஆன்மீகம் 

குண்டலினி சக்தி என்பது என்ன? (What is Kundalini Shakti?)

17th July 202215th July 2022 Annai 0

மேலும் (Further)

  • செய்திகள்
  • இன்றைய ராசிபலன்
  • விளையாட்டு செய்திகள்
  • மகராசி
  • அபியும் நானும்
  • ரோஜா
  • பூவே உனக்காக
  • செந்தூரபூவே
  • ஜோதிடம்
  • ராஜா ராணி 2
  • நாம் இருவர் நமக்கு இருவர்
  • காதல் ஓவியம்
  • SPB songs
  • இளையராஜா பாடல்கள்
  • T.M.S. Songs
  • Chitra Songs
  • Hariharan Songs
  • உதயன்
  • சினிமா விகடன்
  • சில்லுனு ஒரு காதல்
  • உதிரிபூக்கள்
  • அருவி
  • நந்தினி
  • மெட்டி ஒலி
  • பழைய பாடல்கள்
  • பாக்யலட்சுமி
  • பாண்டவர் இல்லம்
  • பாண்டியன் ஸ்டோர்ஸ்
  • தென்றல் வந்து என்னை தொடும்
  • பாரதி கண்ணம்மா
  • ஈரமான ரோஜாவே
  • பாவம் கணேஷன்
  • மாலை மலர்
  • தமிழும் சரஸ்வதியும்
  • தென்றல் வந்து என்னை தொடும்
  • தெருக்கூத்து
  • நலம் தரும் மூலிகை
  • வரலாறு
  • இந்திய செய்திகள்
  • கந்தனும் கவசமும்
  • மண்ணின் சாமிகள்
  • உணவும் வாழ்வும்
  • விளையாட்டு செய்திகள்
  • தாலாட்டு
  • சுகமான ராகங்கள்

எம்மை பற்றி

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே சரியான உணவு முறை, உடல் உழைப்பு இன்றி ஏதோ ஒருவகையில் ஆரோக்கிய குறையுடன் வாழ்கின்றோம்.தவறான மருந்துகளைப் பயன்படுத்தி,மேலும் புதிய நோய்களை வரவழைத்து அதனுடனேயே வாழ்ந்து வருகின்றோம்.அதனால் எமக்கு தெரிந்தவற்றையும் மற்றவர்களால் தெரியவருவனவற்றையும் எல்லோருடன் பகிர்ந்துகொள்வோம். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற ஒரு ஆசையால்,எண்ணத்தால் எல்லோரும் உயிர்பெறும் அன்னைமடி, உயிர் பெறுகிறது இங்கே!

Categories

  • Featured
  • Uncategorised
  • அழகின் ரகசியம்
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இயல் இசை
  • சமையல்
  • சித்த மருத்துவம்
  • தகவல்
  • மூலிகை
  • யோகாசனம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Useful Links

  • சமையல் குறிப்புகள்
  • இசை விருந்து
  • இளையராஜா பாடல்கள்
  • TV நாடகங்கள்
  • ஈரமான ரோஜாவே
  • இலங்கை செய்திகள்
  • Nimki Mukhiya
  • Sun TV serials
  • Savdhann India
  • Radha krishn
  • SPB songs
  • Super singer
  • Shreya ghosal
  • காதல் ஓவியம்
  • பக்தி பாடல்கள்
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • சிறுவர் கதைகள்
  • சுற்றுலா
  • இயற்கை மருத்துவம்
  • Colors tamil tv
  • தமிழும் சரஸ்வதியும்
  • தென்றல் வந்து என்னை தொடும்
  • விளையாட்டு செய்திகள்
  • மணி செய்திகள்

Contact Us

தொடர்புகொள்க (Contact)

மின்னஞ்சல் (Email)

Copyright © 2022 Annaimadi. All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.